முகலாயர்களே!
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!
வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
அடித்தீர்கள்!?
உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?
இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!
மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!
அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!
செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!
அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!
செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!
வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!
அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!
அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!
அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!
கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!
கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!
சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!
இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!
ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!
ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!
(தொடரும்...)
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!
வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
அடித்தீர்கள்!?
உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?
இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!
மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!
அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!
செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!
அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!
செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!
வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!
அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!
அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!
அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!
கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!
கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!
சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!
இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!
ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!
ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!
(தொடரும்...)