Monday 1 September 2014

எனது கவிதைப்புத்தகம்!

எல்லா புகழும் இறைவனுக்கே!
---------------------------------
          எனது மூன்றாவது கவிதைப்புத்தகமான  ''பேரொளி''வெளிவந்துவிட்டது.''பேரொளி''யும் முந்தைய கவிதைப்புத்தகங்களும் ,ரஹ்மத் பதிப்பகத்திலும் {தொடர்புக்கு -கவிஞர் உஸ்மான் அவர்கள்.கைப்பேசி-9444025000}இலக்கியச்சோலை பதிப்பகத்திலும் {இலக்கியச்சோலை,26, பேரக்ஸ்ரோடு,பெரியமேடு,சென்னை-3.போன்.+91
44 256 109 69}கிடைக்கும்.

      தற்போது மதுரையில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கடை எண் -153 {இலக்கியச்சோலை}மற்றும் கடை எண்-158,159 {ரஹ்மத் பதிப்பகம்} இவ்விடங்களில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

     

2 comments: