Saturday 13 September 2014

புதுக்கவிதை..!!

அழகுசாதன பூச்சுக்கள்
இல்லாமலே!

அன்புக்குரியவர்கள்
என்றைக்கும்
அழகுதான் !

வார்த்தை ஜாலங்கள்
இல்லாமலே!

அர்த்தம் தரும்
புதுக்கவிதைகளைப் போல்!

     

3 comments:

  1. வார்த்தை ஜாலம் இல்லா கவிதையும், அழகுச்சாதன பூச்சுகள் இல்லா பெண்களும்.....

    நல்ல உவமை!

    பாராட்டுகள் சீனு.

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்

    ReplyDelete