Friday 19 September 2014

கவிதையேதான்.!

சிரித்தாலும் !
முறைத்தாலும்!

பேசினாலும் !
மௌனித்தாலும்!

அழுதாலும்!
அடம்பிடித்தாலும்!

தவழ்ந்தாலும்!
தாவினாலும்!

முத்தமிட்டாலும்!
எச்சில்படுத்தினாலும்!

இப்படியான
குழந்தைகளின் செய்கைகளெல்லாம்!

கவிதைதான்!
கவிதைதான் !
கவிதையே தான்!

      

3 comments:

  1. இன்னும் எழுதப்படாத கவிதை தான் நண்பரே...

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. அனைத்துமே கவிதை தான்!

    ReplyDelete