Thursday 4 September 2014

அருட்கொடை..!!

இறைவா!

நீ கொடுத்த
அருட்கொடைகளையே
"எண்ணி"ப்பார்த்திட முடியாதபோது!

எப்படி
நான் நன்றிக் கடன் தீர்ப்பது .!?

           

2 comments:

  1. குறுகத் தறித்த “குரல்“ அருமை நண்பரே!
    நன்றி!

    ReplyDelete