Sunday 28 December 2014

வெள்ளைக் காகிதம்..!! (1500வது பதிவு)

ஒவ்வொரு விடியலும்
ஓர் வெள்ளைக் காகிதத்தையும்
ஓர் பேனாவையும் நம் கைகளில்
தந்து விடுகிறது !

கவிதையெழுத போகிறாயா.!?
கசக்கி காகிதத்தை எறியப் போகிறாயா.!? என
முடிவை நம் கையில் தந்தும் விடுகிறது!

    

3 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. 1500 ஆவது பதிவு!! வாழ்த்துக்கள் சகோ...

    கவிதை அருமை..

    ReplyDelete