Thursday 4 December 2014

இடைவெளி.!

வார்த்தைக்கு வார்த்தை
இடைவெளி விட்டு
கவிதையெழுதுவதால்தானோ என்னவோ!

உனக்கும் எனக்குமான
இடைவெளியும்
எனக்கு கவிதைகளாகத் தெரிகிறதோ.!!

       

2 comments: