Saturday 20 June 2015

"நில அபகரிப்பு சட்டம்"!

அந்நியப்படை 
நம் மண்ணை அபகரித்தால்
சர்வாதிகாரம்!

சரி!

நாமே சட்டமியற்றி
அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்தால்
வளர்ச்சித் திட்டமா .!?

தன் கோவணத்தை 
அடுத்தவன் உருவி விடுவதற்கு முன்
நாமே உருவி கொடுப்பதுப் போலுள்ளது !

"நில அபகரிப்பு சட்டம்"!

         
        

1 comment: