Wednesday 9 December 2015

ஆழம்...!!

ஆழ்கடலில் அலைகளில்லை என்பதினால்
அவ்விடத்தில் ஆழமில்லை என்று
அர்த்தமில்லை !

அதுபோலவேதான்
அறிவாளிகளின்  மௌனங்களும்!!

     

1 comment: