Saturday 14 May 2016

மல்லிகை.!

வீதியில் கிடந்தாலும்
வாசம்தான் வீசுகிறது
மல்லிகைகள்.!

     

1 comment:

  1. ம்ம்ம்... இடம் பொருள் பார்ப்பதில்லை மலர்கள்....

    ReplyDelete