Friday 4 November 2016

கவிக்குழந்தை.!

என்னிடம் சமர்த்தாக இருக்கும்
கவிதைக் குழந்தை
உன்னைக் கண்டால் தான்
சிணுங்கிக் கொண்டே அழுகிறது!
உன்னிடம் வருவதற்காக..!

1 comment:

  1. குழந்தை வெகு அழகு. அள்ளிக் கொஞ்சலாம் போல

    ReplyDelete