Monday 5 December 2016

சின்ன சின்னதாய் ..!(6)

"நாயை நடு வீட்டிலும்,பெற்ற தந்தை தாயை முதியோர் இல்லத்திலும் வைக்கும்,படித்த மேதாவிகள் வாழும் காலம் தான் இது.

"சம்பளப் பணத்தை குடும்பத்திற்கு கொடுத்து விட்டு ,சில்லறைக் காசுகளை தனக்கென வைத்துக் கொள்பவர்கள் தான் "வாப்பாமார்கள்."


"உங்களது பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறேன் என்ற பெயரில் ,செல்லாத காசுகளாக்கி விடாதீர்கள்."

"தோற்கிறோம் என்பதற்காக முயற்சியை கை விடாதே! முயற்சியை கைவிடுவோமென்றால் வாழ்க்கையே தோல்வியாகி விடும்."

2 comments:

  1. நுணுக்கமான செய்திகளைக் கொண்ட வரிகள்.

    ReplyDelete
  2. சிறப்பான மொழிகள். பாராட்டுகள்....

    ReplyDelete