Saturday 24 December 2016

எண்ணவில்லை வெண்ணிலவே..!


மூங்கில் காட்டினில் உனை காணுகையில்
தென்னைக்கீற்றுகளினிடையில் உனை தரிசிக்கையில்
கண்மாய் நீரில் நீ நீந்துகையில்
கடற்கரை மணலின்  படுத்திடுகையில் நீ எனை நனைத்திடுகையில்

எண்ணவில்லை
வெண்ணிலவே!

என்னவளாய் நீ என் கை கோர்த்திடுவாயென்று...!!

   

1 comment: