கழுதையைபோல-
உதறி விட்டு-
சென்று இருக்கிறேன்!
எத்தனை முறையோ-
அசிங்கப்பட்டு!
இன்று-
துண்டாடப்ட்ட-
மண்புழுவைப்போல-
துடிக்கிறேன்!
என்னவளே-
உன் -
உதாசீனம் கண்டு!
உதறி விட்டு-
சென்று இருக்கிறேன்!
எத்தனை முறையோ-
அசிங்கப்பட்டு!
இன்று-
துண்டாடப்ட்ட-
மண்புழுவைப்போல-
துடிக்கிறேன்!
என்னவளே-
உன் -
உதாசீனம் கண்டு!