Saturday 21 January 2012

கொலை வெறி!

நடந்தது என்னவோ-
கொலைவெறி -
தாக்குதல் தான்!

கொடுமை என்னவென்றால்-
வழக்கே இல்லாமல் -
ஆனதுதான்!

சாட்சிகள்-
வேண்டுமாம்-வழக்கு
"நிக்க"!

அவள் என்னை-
தாக்க!

பதைபதைப்புடன்-
நான் நிக்க!

பயன்படுத்திய -ஆயுதம்
சிறு புன்னகையை!

நான் எங்கே-
தேடுவேன் சாட்சியை!

No comments:

Post a Comment