Saturday 14 April 2012

ஒத்த சொல்லால....$



சிரிச்சிகிட்டே இருக்குற-
பய!
இளிச்சவாய-
பய!

குணமானவன்!
கோபக்காரன்!

உறுதியானவன்!
உருப்படாதவன்!

நல்லவன்!
நடிப்புகாரன்!

வடிவான-
முகம்!
"விளங்காத"-
முகம்!

அறிவாளி!
ஏமாளி!

பாசக்காரன்!
மோசக்காரன்!

விடா முயற்சிக்காரன்!
வீம்புகாரன்!

பொறுமையானவன்!
பொழைக்க தெரியாதவன்!

கேட்ட வார்த்தை-
எத்தனையோ!!
"கேட்க " கூடாத-
வார்த்தை-
எத்தனையோ!!

அலசி ஆராய்வதில்ல!-
வாழ்த்தையும்!
வைய்யிரதையும்!

சுட்டது-
எது!?
"சுடர" செய்தது-
எது!?

அதை பற்றியெல்லாம்-
கவலை ஏது!?

பெத்தவளை-
அம்மா என்றழைப்பது-
நடப்பு!

அம்மா -
மகனை "வாப்பா"-
என்றழைப்பது-
பாச பிணைப்பு!

என் மகள்-
முகத்தில் காணுகிறேன்-

தாயே-
உன்னை!

என் முகத்தில்-
காண்கிறாயோ-
உன் தகப்பனை!,?

கண்கலங்காம-
பார்த்து இருப்பார்-
உன் அப்பன்-
உன்னை!

அந்த பொறுப்பையும்-
சுமக்க வைத்தாயே-
என்னை!

என்னை-
நீ!-
சுமந்தது-
சுகமாக!

உன்னை முதுமையில்-
நான் பார்த்துகொள்வதை-
எண்ணுகிறேன்-
கடமையாக!

கலக்கம் தரவில்லை-
எந்த சொல்லும்!

கலங்க வைக்காம-
இருப்பதில்லை-
தாயே-
என்னை "வாப்பா"-
அழைக்கும்-"
"ஒத்த சொல்லு!!"

12 comments:

  1. பசுவைத் தேடும் கன்றாய்
    "வாப்பா" என்று அழைத்தவுடன்
    உலகின் இன்னபிற நன்மை தீமைகளை எல்லாம்
    மறந்துவிட்டு ... அம்மா என்று ஓட வைப்பது
    அந்த ஒத்த சொல்லால் மட்டும் தான்...

    நல்ல ஆக்கம் நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. makenrhiran!
      ungal varavukku-
      karuthukku mikka nantri!

      Delete
  2. ஒத்த சொல்லு...... சும்மா நச்சுன்னு "அம்மா" - ஈடு இணை இல்லா கண் கண்ட தெய்வம்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      azhuthaal paaloottum!
      annai potrutalukku uriyaval!

      pirakkum munne-
      paalai surakka seytha "iraivan"-
      vanakkathukku uriyavan!


      ungal varavukku mikka nantri!

      Delete
  3. //அம்மா -
    மகனை "வாப்பா"-
    என்றழைப்பது-
    பாச பிணைப்பு!//

    ;) அழகு

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum
      mikka nantri!

      Delete
  4. என்னை-
    நீ!-
    சுமந்தது-
    சுகமாக!

    உன்னை முதுமையில்-
    நான் பார்த்துகொள்வதை-
    எண்ணுகிறேன்-
    கடமையாக!// கடமையை உணரும் முகங்கள் எத்தனை...?

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. //பெத்தவளை-
    அம்மா என்றழைப்பது-
    நடப்பு!

    அம்மா -
    மகனை "வாப்பா"-
    என்றழைப்பது-
    பாச பிணைப்பு!//


    மிக நல்ல வரிகள்

    ReplyDelete
    Replies
    1. avarkal!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  6. என் தாத்தா ஆச்சி,அம்மா என்றுதான் என்னைக் கூப்பிடுவார்.அவரை நினைக்க வைத்தது கவிதை !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      appadingalaa?

      rompa santhosam-
      ungal varavukkum!

      Delete