Monday 12 November 2012

"எப்படியடி".....!!?

கத்தியின்றி!
ரத்தமின்றி!
எத்தனை -
ரணங்கள்!

நீ!
பார்த்த-
தருணங்கள்!

எப்படியடி-
உன்னால்-
முடியுது-
இப்படி....!!?


10 comments:

  1. அஹ்ஹா.....சிங்கத்தை சரிச்சிட்டாய்ங்களே

    ReplyDelete
  2. Atheppadi ivargalal mattum ippadi mudigirathu...

    ReplyDelete
  3. நல்ல கேள்வி? அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வேல் விழிக்குள் இருப்பதால் தான்... இது தெரியாதா உங்களுக்கு...?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete



  5. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சின்ன சின்ன வரிகளில் ஆழமா கருத்துக்களை சொல்ல சீனியால்தான் முடியும்.... ஹும் ...... எங்களுக்கு சுட்டு போட்டாலும் கவிதை நடை வரவே மாட்டேன்கிறது.

    ReplyDelete
  7. காதலின் விதியே அப்படிதான்...வலிக்காமல் வலிக்கும் அனுபவிக்கையில் !

    ReplyDelete
  8. விழிகளின் சக்தி அது சீனி... அப்படித்தான்! :)

    ReplyDelete