Sunday 24 March 2013

கண்ணியமா!?கலங்கமா!? (3)

அன்று-
தன் சிறப்புகளால்-
"ஹீரோ"-
ஆனார்கள்!

இன்று-
தன்னை-
"ஹீரோ" ஆக்கிக்கொள்ள-
சிலரை வில்லனாக்குகிறார்கள்!

எதையும்-
சாதிக்கலாம்-
சிலகாலம்!

அதனை செய்யும்-
விஷம பிரச்சாரம்!

ஆனால்-
உண்மை -
மண்ணில் புதைந்திருக்கும்-
வைரம்!

ஒருநாள்-
வெளிவந்தே-
தீரும்!

அச்சகோதரி(சகுந்தலா)யின்-
தப்பெண்ணம்!

மாற்றியது-
உண்மை நிலவரம்!

தொடாதே-என்றால்
தொட -முயல்வதுதான்-
பலரின் இயல்பு!

அதனால்தான்-
பல உண்மைக்கு-
முரணான செய்திகளால்-
இருட்டடிப்பு!

அதனை-
முறியடித்து-
உணர்த்துவதே-
"சத்தியத்தின்"-
சிறப்பு!

----------------முற்றும்------------

1 comment:

  1. அருமை... உங்களின் வரிகளும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete