Saturday 9 March 2013

பேசுவது....!

வாதம்-
பிரதிவாதம்-
வரவேற்கத்தக்கது!

பிடிவாதம்-
விதண்டவாதம்-
தவிர்ப்பது-
நல்லது!

இல்லையேல்-
நேர விரயம்-
அது...!


6 comments:

  1. பல நேரங்களில் வாதம் தேவையில்லாதது...

    உண்மை. கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete

  2. வணக்கம்!

    பேசும் கலையினைப் பேணும் மனத்துள்ளே
    வீசும் இனிமை விளைந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. தேவையான நேரத்தில்
    எந்த ஒரு குணத்தையும்
    பிரயோகிக்கும் தன்மை வேண்டும்...

    ReplyDelete
  4. வாதம்-
    பிரதிவாதம்-
    வரவேற்கத்தக்கது!

    வரவேற்கத்தக்க அருமையான கருத்துகள் ..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. சரியாக சொன்னீங்க.

    ReplyDelete
  6. உண்மைதான் சகோ நச் என்ற கவிதை!

    ReplyDelete