Wednesday 16 March 2016

கூண்டுக்கிளிகள் !

சிறைப்பட்டே வாழ்ந்து விட்டதால்
சிறகுகள் தனக்கிருப்பதையே மறந்துவிடுகிறது
கூண்டுக்கிளிகள்!

     

2 comments:

  1. பல பொருள் தரும் கவிதை
    மிக மிக அருமை

    ReplyDelete
  2. அருமையான குட்டிக் கவிதை.

    ReplyDelete