சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
துளையிட்ட குழலில்
நுழைந்திட்ட காற்று
இசையாவதுப் போலவேதான்
என்னுள் தங்கிய நினைவுகள்
கவிதைகளாகிறது.!
No comments:
Post a Comment