Monday 29 November 2021

கவிதை..!

 துளையிட்ட குழலில்

நுழைந்திட்ட காற்று

இசையாவதுப் போலவேதான்

என்னுள் தங்கிய நினைவுகள்

கவிதைகளாகிறது.!

No comments:

Post a Comment