Thursday 23 June 2011

கேட்காமலே!

அழுது பசியை-
  சொன்னால்தான் -
அன்னை கூட -
பாலூட்டுவாள்!
அவளே !-
போற்றுதலுக்கு உரியவள்!

கருதரிதவுடன் -
நெஞ்சில் பாலை சுரக்க -
வைத்தவனே!
கருணையாளன் ஆன -
வணக்கத்திற்கு உரிய -
இறைவன்!

No comments:

Post a Comment