Monday 27 June 2011

எது வரை!

தொந்தரவே இல்லை -
தொட்டிலில்-
  இருக்கும் வரை!

பின்-
கஷ்டத்தை தவிர -
ஒன்றும் இல்லை-
கல்லறை -
செல்லும் வரை!

No comments:

Post a Comment