Monday 27 June 2011

உதறி விடு!


அழகே!
"கொடுத்து" வைத்தது -
உன் துவாளை!

அதை தானே -
இறுக்கி கொள்கிறது-
உன் ஈர தலை!

என் முன்னால்-
நீ!-
குளிக்க வேணாம்!

அந்த தண்ணீ மீது -
நான் -
பொறாமை படவும் -
வேணாம்!

உதறி விடு -
உன் துவாளையை-
நான் -
உன் வீட்டை-
கடக்கும் போது!

துளிர் விடும் -
என் உயிர்-
சில்லென்று ஈரம் -
என் மீது படும் போது!

No comments:

Post a Comment