Monday 30 January 2012

என்ன தோணுது...!!?

சாட்சிகள் இல்லாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
கொலை செய்யும்போது!

கைரேகை பதியாமல்
பார்த்து கொள்ளுங்கள்-
திருடும்போது!

அப்படிதான் நினைக்க -
தோணுது!

ஆணுறை அணிந்து -
"பிறரிடம்"-
"உறவு "கொள்ளுங்கள்-என
அரசு விளம்பரம்-
செய்யும்போது!!!

2 comments:

  1. மிகச் சரி தவறு செய்யவேண்டாம் எனச் சொல்லாமல்
    காத்துக் கொள்ளத்தானே அரசு விளம்பரம் செய்கிறது
    தொடர்ந்து வித்தியாசமான சிந்தனையை பதிவாக்கித்
    தருவதற்கு வாழ்த்துக்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete