Sunday 29 January 2012

விசித்திரம்!

அன்று-
கிழிந்த ஆடையை-
அணிந்திருந்தால்-
வறுமை!

இன்று-
ஆடை வாங்கி-
"கிழித்து" விட்டு-
அணிந்தால்-
பெருமை!

என்ன ஒரு-
மக்களின் அறியாமை!?

2 comments:

  1. முன்பு தூய்மையாக ஆடை அணிவது
    கௌரவமாக.இருந்தது
    இப்போதுஅழுக்கான ஜீன்ஸ்...
    யதார்த்தம் சொல்லிப் போகும் அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ungal aatharavukkum-
      arivuraikkum nantrikal ayyaa!

      Delete