Monday 25 March 2013

ஓய்வு..!

ஓய்வு-
அடுத்தகட்ட-
"ஓட்டத்திற்கு-"
"இளைப்பாறலாக "-
இருக்கட்டும்.... !!

ஓய்ந்தே-
கிடந்தால்-
நம் வாழ்வது கூட-
இறப்புக்கு-
சமமாகிடும்!


4 comments:

  1. அருமையாக சொல்லி இருக்கீங்க சகோ.

    ReplyDelete
  2. நல்லாத்தான் கவிதை எழுதுறீங்கள் ........ சிறிய வரிகளில் நிறைவான கருத்துக்கள் வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
  3. நல்ல கருத்து கொண்ட கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete