Thursday 28 March 2013

நாறுது....!

நாற்றமெடுத்திடும்-
உடல்!

அதற்காக-
குளியல்!

நாறிடும்-
சொல்!

உளதூய்மைக்கு-
ஏதேனும்-
உள்ளதா-
நம்மிடம்-
முயற்சிகள்!!?


      

4 comments:

  1. நல்ல கேள்வி! இதற்குத்தான் வள்ளுவர் அகந்தூய்மை வாய்மையால் அறியப்படும்! என்று சொன்னார்! நம்மில் வாய்மை மறைந்து போனால் நாற்றம் எடுக்கத்தான் செய்யும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வேறென்ன...? வாய்மை தான்...

    நல்லதொரு கேள்விற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இருக்கிறது சகோ........
    மௌனமே அது

    ReplyDelete
  4. சுயபரிசோதனை செய்துகொள்வதால் விலகிடுமே உளநாற்றம். அருமையான கருத்து.

    ReplyDelete