Monday 4 March 2013

அழகாகிட....!!

முடிவை-
சொல்லுங்கள்-
உங்கள் -
மனதை தொட்டு!

யாரும் உள்ளார்களா!?-
நீங்காமல்-
உங்கள்-
மனதை விட்டு!?

அப்படி இருப்பவர்-
எப்படி உங்களை-
கவர்ந்தவர்!?

எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?

நிறத்தை-
 வைத்தா!?

நடத்தையை-
வைத்தா!?

ஆம் -
முடிவு-
 இப்படியாகத்தான்-
இருக்கும்!

நடை முறை-
முதலிடம்!

"நிறமெல்லாம்-"
அடுத்த இடம்!

நிறத்தை-
மாற்றுவதாக-
விளம்பரம்!

இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!

சொல்லில்-
மென்மை வையுங்கள்!

மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!

உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!






6 comments:

  1. நிறத்தை-
    மாற்றுவதாக-
    விளம்பரம்!

    இதில் நாம்-
    ஏமாறுவதால் -
    அவர்களுக்கு-
    வியாபாரம்!

    தெளிவு படுத்தும் வரிகள்.

    ReplyDelete
  2. மனதை சுத்தப்படுத்தினால் மென்மையாகி விடும்... நல்ல கருத்து... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மனதை சுத்தப்படுத்துங்கள் - அழகு மெருகேறும்!

    நல்ல வார்த்தைகள்.... மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு புற அழகுக்கு ஆசைப்படுவது இழுக்கு தான்! :)

    ReplyDelete
  4. சொல்லில்-
    மென்மை வையுங்கள்!

    மனதை-
    சுத்தம் -
    செய்யுங்கள்!

    உங்கள்-
    அழகு மெருகேறும்-
    அப்புறம்-
    பாருங்கள்!!//

    இதுதான் உண்மையான அழகென்பது....!

    ReplyDelete
  5. அப்படி இருப்பவர்-
    எப்படி உங்களை-
    கவர்ந்தவர்!?

    எப்படி-
    உங்களுக்கு -
    பிடித்தமானவர்-
    ஆனவர்!?
    யோசிக்கவைக்கும் கேள்வியுடன் தொடரும் கவிதை மனதினுள் ஒருமுறை உள் சென்று பார்க்கவும் வைக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete