அது ஒரு-
புகை பட-
பேழை!
தன்னுள்-
வைத்திருந்தது-
நிழற்படங்களை!
புரட்டினேன்-
பக்கங்களை!
உருண்டோடி-
மனம் தந்து-
நினைவுகளை!
அன்று-
இன்றைய-
நிலைபாடுகளை!
சில-
உள்ளத்தை-
உரசியது!
பல-
உளியாக-
குத்தியது!
குழந்தை -
பருவங்கள்!
அன்று!
பருவ வயதில்-
இன்று!
"முறை " இருந்தும்-
முறைத்தவர்கள்!
முகம் தெரியாதவர்களும்-
சிரித்து சென்ற-
தருணங்கள்!
பொழிவாக-
இருந்தவர்கள்!
என்ன பொழப்புடா-!
என-
முழிப்பவர்கள்!
வசந்தம்-
தந்தவர்கள்!
வாசலிலே-
நிறுத்தியவர்கள்!
நகை-
நட்டுடனும்!
நகையா!?
எட்டாகனியாகவும்!
ஏக்கங்களுடன் -
பார்க்கபட்டவர்கள்!
ஏங்குவதே-
வாழ்கையானவர்கள்!
சொந்தம் என-
சொல்லிகொண்டவர்கள்!
"தெரிந்தும்"-
தள்ளி சென்றவர்கள்!
இவன் யாரென்று-
கேட்டவர்கள்!
இன்னாரென்று -
அன்பு மொழி-
பேசியவர்கள்!
பக்கங்கள்-
முடிந்தது!
பரிதவிப்போ-
தொடங்கியது!
சீலா மீன்-
ஆனத்தில்(குழம்பு)-
எண்ணையாக மிதக்கும்-
கொழுப்பை போல!
பக்குவமாய்-
பார்த்து சாப்பிட்டாலும்-
தொண்டைடில் குத்திடும்-
வாள மீன் முள்ளை போல!
பார்த்த -
முகங்களிடையே!
"பாதகத்தி"-
முகமும் இருந்தது-
இடையே!
அனாசிடமாக -
பார்த்து விட்டேன்-
முகங்கள் அத்தனையும்!
அனலில் கிடத்திய-
புழுவாய் துடிக்குமாறு-ஆனது
"பேதையின்" நினைவால்-
என் நிலையும்!!
புகை பட-
பேழை!
தன்னுள்-
வைத்திருந்தது-
நிழற்படங்களை!
புரட்டினேன்-
பக்கங்களை!
உருண்டோடி-
மனம் தந்து-
நினைவுகளை!
அன்று-
இன்றைய-
நிலைபாடுகளை!
சில-
உள்ளத்தை-
உரசியது!
பல-
உளியாக-
குத்தியது!
குழந்தை -
பருவங்கள்!
அன்று!
பருவ வயதில்-
இன்று!
"முறை " இருந்தும்-
முறைத்தவர்கள்!
முகம் தெரியாதவர்களும்-
சிரித்து சென்ற-
தருணங்கள்!
பொழிவாக-
இருந்தவர்கள்!
என்ன பொழப்புடா-!
என-
முழிப்பவர்கள்!
வசந்தம்-
தந்தவர்கள்!
வாசலிலே-
நிறுத்தியவர்கள்!
நகை-
நட்டுடனும்!
நகையா!?
எட்டாகனியாகவும்!
ஏக்கங்களுடன் -
பார்க்கபட்டவர்கள்!
ஏங்குவதே-
வாழ்கையானவர்கள்!
சொந்தம் என-
சொல்லிகொண்டவர்கள்!
"தெரிந்தும்"-
தள்ளி சென்றவர்கள்!
இவன் யாரென்று-
கேட்டவர்கள்!
இன்னாரென்று -
அன்பு மொழி-
பேசியவர்கள்!
பக்கங்கள்-
முடிந்தது!
பரிதவிப்போ-
தொடங்கியது!
சீலா மீன்-
ஆனத்தில்(குழம்பு)-
எண்ணையாக மிதக்கும்-
கொழுப்பை போல!
பக்குவமாய்-
பார்த்து சாப்பிட்டாலும்-
தொண்டைடில் குத்திடும்-
வாள மீன் முள்ளை போல!
பார்த்த -
முகங்களிடையே!
"பாதகத்தி"-
முகமும் இருந்தது-
இடையே!
அனாசிடமாக -
பார்த்து விட்டேன்-
முகங்கள் அத்தனையும்!
அனலில் கிடத்திய-
புழுவாய் துடிக்குமாறு-ஆனது
"பேதையின்" நினைவால்-
என் நிலையும்!!