மழை துளிக்காக-
சிப்பி திறந்திருக்கா!?
சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?
உடலுக்காக-
உயிரா!?
உயிருக்காக-
உடலா!?
மலர் என்றாலே-
அழகா!?
அழகேன்றால்தான்-
மலரா!?
நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?
அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?
பூமிக்காக-
மழையா!?
மழைக்காக-
நீர் ஆவியா!?
துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?
இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?
பசிக்காக-
உணவா!?
உணவுக்காக-
பசிக்கிறதா!?
வாழ்வுக்காக-
தேடலா!?
தேடும் வரைதான்-
வாழ்வா!?
சிந்தனையால்-
எழுத்தா!?
எழுதுவதால்-
சிந்தனையா!?
அதுவா!?
இதுவா!?
சொல்ல முடியல-
எதுவா!?
இரண்டுக்கும்-
உறவுண்டு!
பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!
அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!
"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!
சிப்பி திறந்திருக்கா!?
சிப்பி திறந்திருப்பதால்-
மழை துளி-
அதில் விழுகிறதா!?
உடலுக்காக-
உயிரா!?
உயிருக்காக-
உடலா!?
மலர் என்றாலே-
அழகா!?
அழகேன்றால்தான்-
மலரா!?
நீதிவான்களை-
கண்டறியவே-
அநியாயங்கள்-
நடக்கிறதா!?
அநீதிகள் நடப்பதால்தான்-
நியாயவான்கள்-
உருவாகிறார்களா!?
பூமிக்காக-
மழையா!?
மழைக்காக-
நீர் ஆவியா!?
துன்பங்கள்-
இன்பத்தை-
அடையாள படுத்தவா!?
இன்பத்தின் இனிமையை-
ருசிக்க செய்வது தான்-
துன்பமா!?
பசிக்காக-
உணவா!?
உணவுக்காக-
பசிக்கிறதா!?
வாழ்வுக்காக-
தேடலா!?
தேடும் வரைதான்-
வாழ்வா!?
சிந்தனையால்-
எழுத்தா!?
எழுதுவதால்-
சிந்தனையா!?
அதுவா!?
இதுவா!?
சொல்ல முடியல-
எதுவா!?
இரண்டுக்கும்-
உறவுண்டு!
பார்க்க முடியா-
பிணைப்பு உண்டு!
அதுபோல்தான்-
நம் வாழ்வுக்கும்-
முடிவுண்டு!
"முடிவுக்கு"பின்-
நம் செயலுக்கு-
"கூலி" உண்டு!!