Monday 12 September 2011

நாகரீகம்!

கற்கால-
 பெண்களே!
இலை தழைகளை-
 வைத்து-
உடை அணிந்தீர்கள் -
உடல் தனை -
மறைக்க!

இக்காலத்தில் -
செய்ய பட்ட -
ஆடையோ -
இலையுதிர் காலம் போல-
முடியாது -
எதையும் மறைக்க!

துரியோதரா!
ஒரு பாஞ்சாலி-
 சேலையை -
உருவி வில்லன் -
ஆனாய்!

இன்றைய -
பஞ்சகல்யாணிகள்-
சேலையை-
 உருவ தேவை-
 இல்லை-
ஏனென்றால் -
சேலையை -
உடுத்துவது இல்லை!

அன்று ,
மானத்தை மறைத்து -
ஆடை தான் -
காற்றில் ஆடியது!

இன்று,
மானமே காற்றில் -
பறக்குது!

விலை வாசி -
ஏற்றம் -
போராடும் -
மாதர் சங்கமே!

கெண்டை -
காலுக்கு மேல் -
ஆடை ஏறிக்கொண்டே-
 போகுதே -
யார் போராடுவது -
சொல்லுங்கள் தங்கமே!

படிப்பு ஏற ஏற -
உடுப்பு குறையணுமா!?

அறிவு வளர்ச்சிக்கு -
அது தான் அர்த்தமா!


நேற்று-
 முழு ஆடையாக !
இன்று குட்டை-
 பாவாடையாக!
நாளை ஆகி விடுமோ -
உள்ளாடையாக!

நாகரீகம் என்று -
இதை சொன்னால் -
அது தான்-
அநாகரீகம்!

இதெல்லாம்-
 பெண்ணுரிமை -என
போற்றினால் -
என்னை உலகம்-
பார்க்கும் -
அறிவு ஜீவியாக!

கள்ளு விற்கும் ஊரில் -
பால் விற்பவனும்-
அம்மணமாக -
உள்ளவர்கள் -
மத்தியில் -
கோவணம் கட்டியவனும் -
கருத படுவார்கள் -
மூடனாக!

ஆயிரம் பேர்-
 செய்வதினால் -
தவறு சரியென்று -
ஆகிடுமா!
மலம்தான் -
சாதமாகி விடுமா!!!?

No comments:

Post a Comment