Thursday 21 February 2013

கையளவு....!!

சொல்லிகொள்கிறோம்-
ஒரு சாண்-
வயிற்றுக்காக-
உழைப்பதாக!

மறந்தோம்-
அலைவது-
கையளவு-
மனசோட-
எல்லை இல்லா-
ஆசைக்காக!

வயிறு-
நிறைந்திடவாவது-
வாய்ப்புண்டு!

மனசு-
"நிறைந்திட"-
வாய்ப்புண்டு..!?

போதும் -என்ற
மனமே-
பொன்னான-
மனம்-என
முன்னோர்கள் மொழிகள்!

இதனை-
மறந்ததினால்தான்-
நமக்கு-
எத்தனை -
எத்தனை-
வலிகள்.!

8 comments:

  1. அருமை... திருப்தி இல்லையெனில் நரகம் தான்...

    ReplyDelete
    Replies
    1. balan sako...!

      varavirkkum-
      karuthirkkum
      mikka nanri !

      Delete
  2. மிகவும் சரியாகவும்,அருமையாகவும் சொன்னிங்க.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. //இதனை-
    மறந்ததினால்தான்-
    நமக்கு-
    எத்தனை -
    எத்தனை-
    வலிகள்.!//
    உண்மை

    ReplyDelete