Saturday 23 February 2013

ருசி....!!

உயர்தர உணவு-
ருசிக்கவில்லை!

பழைய கஞ்சியும்-
சுட்ட "சூட மீனும்"-தந்த
ருசியை-
நாக்கு-
மறக்கவில்லை!

முதலாவதானது-
முதல் தேதி-
சம்பளத்தில்-
வந்தது!

இரண்டாமாவது-
தாய் பாசம்-
கலந்து தந்த-
கஞ்சி அது..!

4 comments:

  1. அருமை! தாய் தரும் உணவிற்கு ஈடில்லை!

    ReplyDelete
  2. மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete