Wednesday 27 February 2013

மொழிபெயர்த்திடாத......!!

என்னவளின்-
காற்றிலாடும்-
கூந்தலும்!
கலைந்திடாத-
மௌனமும்!

நான்-
இன்னும்-
மொழிபெயர்த்திடாத-
கவிதையாகும்...!

10 comments:

  1. அருமை... ஏன் இந்த தாமதம்...?

    ReplyDelete
  2. கவிதை மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. வாவ்.... அருமை....

    சீக்கிரமே அந்த கவிதையும் எதிர்பார்க்கலாம்! :)

    ReplyDelete
  5. பிச்சி உதறிட்டிங்க .. நான் கவிதையை சொன்னேன் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. appadiyaa...!

      varavirkku mikka nantri..!

      arasan sako...!

      Delete