ஓலைச்சுவடி-
ஒளித்து வைத்திருந்தது!
சமஸ்கிருத மொழியையும்!
ரகசிய குறியீடுகளையும்!
தெரியவில்லை-
சேதுபத்திரருக்கு!
சென்றது-
மன்னரின் கைகளுக்கு!
''இண்ணும் நடத்த வேண்டிய-
கொலைகள்!
துரிதமாக முடிக்கவேண்டிய-
வேலைகள்!
அதனூடே-
ராஜபீடம்!
தாமரை பூ!
சொர்க்க வாசல்!
இப்படியாக இருந்தது!
ஓலைச்சுவடியில்!
சில தகவல்கள்-
அகபடாதிருந்தது-
மன்னர் சிந்தனைக்குள்!
பார்க்கிறார் அரசர்!
மறுபடியும்!
மேலும் உண்டானது-
குழப்பம்!
அரசர் இரவில்-
தூங்கியதாக தெரியவில்லை!
''அசந்த'' மெய்க்காவலர்கள்-
விழுத்திடும்போது-
மன்னர் படுக்கையில் இல்லை!
பதறிய காவலர்கள்-
தேடினார்கள்-
அரண்மனையெங்கும்!
தோட்டத்தில்-
சப்தம்!
அரபிகளோடு-
மன்னர்-
ஆலோசனை கூட்டம்!
காவலர்களுக்கு-
மன்னர் உத்தரவு-
''சென்று தயாராகவும்!''
நேரம் கழிகிறது!
முக்கிய அமைச்சர்களுடன்-
விசாரணை நடக்க இருக்கிறது!
வேணு அழைத்து வரப்பட்டார்!
அதட்டினால் -
அழும் குழந்தையை போல-
உண்மைகளை கொட்டினார்!
பிரபுவே!
கருணை காட்டுங்கள்!
இனி-
சொல்வதெல்லாம் உண்மைகள்!
''அரசே!
நான் -
இதற்கு முன் ஆண்ட-
மார்த்தாண்ட வர்மனின் உதவியாளன்!
பின்னாளில்-
ராஜ குருவால் ஒற்றர்படைக்கு சேர்க்கபட்டேன்!
ராஜ குருவிற்கும்-
மார்த்தாண்ட வர்மருக்கும்-
செய்திகளை பரிமாரியுள்ளேன்!
மன்னர்-
''சமீபத்தில் சொன்ன செய்தி!?
வேணு-
''மன்னர் ''மாயமாவார்''-
சீக்கிரத்தில்-
ஆட்சியில் அமர்வாய்-எனும் செய்தி!
மன்னர்-
''மார்த்தாண்டரிடம் -
ஏதேனும் படை உள்ளது!?''
வேணு-
''சிறு படை உள்ளது.!''
மன்னர்-
''எப்போது-
என்னை ''முடிக்க ''திட்டம்!'?
வேணு-
''உங்கள் பிறந்த நாளன்று..!''
அத்தனையும்-
தவடு பொடியானது-
அரபிகள் வரவால் -
அன்று!
அரபிக்களை வெளியேற்ற-
சூழ்ச்சி செய்தோம்!
கிரீட விவகாரத்தால்-
தூக்கு கயிற்றை -
எதிர்நோக்குகிறோம்!
வேணு-
கலக்கத்துடனும்-
கண்ணீருடனும்-
சொல்லி முடித்தார்!
சிறை சலுகைகளுக்கு-
அனுமதித்தார்-
மன்னர்!
பிறகு-
சீடர்கள் வந்தார்கள்!
விசாரணையை-
எதிர் நோக்கினார்கள்!
ஓலைச்சுவடு கொடுத்து-
விளக்கம் என்ன!?-
கேட்கபட்டது!
''அரசே!
எங்களையும் கொல்ல -
சொல்லியுள்ளது!
மடாலயத்தில்-
ரகசிய வழிகளுள்ளது!''
சீடர்கள் சொன்னார்கள்!
தளபதியார்-
''எங்கெல்லாம் -
ரகசிய வழிகள் உள்ளது!''!?
பதிலை எதிர்பார்த்து-
கேட்டதும்-
தளபதியார் அரண்டு போனார்!
பதிலாக வந்தது-
ராஜ குரு -
இப்போது இருக்கும் அறையும்..!!''-
என்று!
(தொடரும்...!!)
ஒளித்து வைத்திருந்தது!
சமஸ்கிருத மொழியையும்!
ரகசிய குறியீடுகளையும்!
தெரியவில்லை-
சேதுபத்திரருக்கு!
சென்றது-
மன்னரின் கைகளுக்கு!
''இண்ணும் நடத்த வேண்டிய-
கொலைகள்!
துரிதமாக முடிக்கவேண்டிய-
வேலைகள்!
அதனூடே-
ராஜபீடம்!
தாமரை பூ!
சொர்க்க வாசல்!
இப்படியாக இருந்தது!
ஓலைச்சுவடியில்!
சில தகவல்கள்-
அகபடாதிருந்தது-
மன்னர் சிந்தனைக்குள்!
பார்க்கிறார் அரசர்!
மறுபடியும்!
மேலும் உண்டானது-
குழப்பம்!
அரசர் இரவில்-
தூங்கியதாக தெரியவில்லை!
''அசந்த'' மெய்க்காவலர்கள்-
விழுத்திடும்போது-
மன்னர் படுக்கையில் இல்லை!
பதறிய காவலர்கள்-
தேடினார்கள்-
அரண்மனையெங்கும்!
தோட்டத்தில்-
சப்தம்!
அரபிகளோடு-
மன்னர்-
ஆலோசனை கூட்டம்!
காவலர்களுக்கு-
மன்னர் உத்தரவு-
''சென்று தயாராகவும்!''
நேரம் கழிகிறது!
முக்கிய அமைச்சர்களுடன்-
விசாரணை நடக்க இருக்கிறது!
வேணு அழைத்து வரப்பட்டார்!
அதட்டினால் -
அழும் குழந்தையை போல-
உண்மைகளை கொட்டினார்!
பிரபுவே!
கருணை காட்டுங்கள்!
இனி-
சொல்வதெல்லாம் உண்மைகள்!
''அரசே!
நான் -
இதற்கு முன் ஆண்ட-
மார்த்தாண்ட வர்மனின் உதவியாளன்!
பின்னாளில்-
ராஜ குருவால் ஒற்றர்படைக்கு சேர்க்கபட்டேன்!
ராஜ குருவிற்கும்-
மார்த்தாண்ட வர்மருக்கும்-
செய்திகளை பரிமாரியுள்ளேன்!
மன்னர்-
''சமீபத்தில் சொன்ன செய்தி!?
வேணு-
''மன்னர் ''மாயமாவார்''-
சீக்கிரத்தில்-
ஆட்சியில் அமர்வாய்-எனும் செய்தி!
மன்னர்-
''மார்த்தாண்டரிடம் -
ஏதேனும் படை உள்ளது!?''
வேணு-
''சிறு படை உள்ளது.!''
மன்னர்-
''எப்போது-
என்னை ''முடிக்க ''திட்டம்!'?
வேணு-
''உங்கள் பிறந்த நாளன்று..!''
அத்தனையும்-
தவடு பொடியானது-
அரபிகள் வரவால் -
அன்று!
அரபிக்களை வெளியேற்ற-
சூழ்ச்சி செய்தோம்!
கிரீட விவகாரத்தால்-
தூக்கு கயிற்றை -
எதிர்நோக்குகிறோம்!
வேணு-
கலக்கத்துடனும்-
கண்ணீருடனும்-
சொல்லி முடித்தார்!
சிறை சலுகைகளுக்கு-
அனுமதித்தார்-
மன்னர்!
பிறகு-
சீடர்கள் வந்தார்கள்!
விசாரணையை-
எதிர் நோக்கினார்கள்!
ஓலைச்சுவடு கொடுத்து-
விளக்கம் என்ன!?-
கேட்கபட்டது!
''அரசே!
எங்களையும் கொல்ல -
சொல்லியுள்ளது!
மடாலயத்தில்-
ரகசிய வழிகளுள்ளது!''
சீடர்கள் சொன்னார்கள்!
தளபதியார்-
''எங்கெல்லாம் -
ரகசிய வழிகள் உள்ளது!''!?
பதிலை எதிர்பார்த்து-
கேட்டதும்-
தளபதியார் அரண்டு போனார்!
பதிலாக வந்தது-
ராஜ குரு -
இப்போது இருக்கும் அறையும்..!!''-
என்று!
(தொடரும்...!!)
அடே.. அவருக்கும் ரகசிய வழியா...? சுவாரஸ்யம் தொடர்கிறது...
ReplyDelete1100 பதிவு - மலைப்பாக இருக்கிறது...
ReplyDeleteஎனது இனிய நண்பரே... மென்மேலும் சிறக்க வாழத்துக்கள்...
1100 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவிறுவிறுப்பு கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteவிறுவிறுப்பு கூடுகிறது! தொடர்கிறேன்! நன்றி!
ReplyDeleteராஜகுரு தப்பிச்சுட்டாரா...?
ReplyDeleteரகசிய வழிகள்..... ம்ம்ம். என்ன நடந்தது.... தொடர்கிறேன்.
ReplyDelete1100- பதிவுகள் - மனமார்ந்த வாழ்த்துகள் சீனி.