Friday 25 September 2015

கவிதையே..!! (91-95)


உன்னால் ஏற்படும் 
சுகத்தையும்!

உன்னால் ஏற்படும்
ரணத்தையும்!

என்னால் மட்டுமே 
உணர முடியும்!

"கவிதையே"!
----------------------
கவிதையே..!! (92)
----------/---------
உனது நினைவெனும் சமுத்திரத்தில்
மிதந்திடும் காகித கப்பல் நான்!
----------------------------------
கவிதையே..!! (93)
------------------
நீ எனக்கு
குளிரும் கண்ணீர்த்துளி!

சுடும் பனித்துளி!
---------------------------
கவிதையே..!! (94
--------------------
என் கைப்பேசியும் 
கவிதைப் பேசுவது!

உன்னுடன் பேசுகையில்தான்
"கவிதையே"!
-------------------------------
கவிதையே..!! (95)
---------------------
புகைப்படத்தினில் 
நான் அழகாய்த் தெரிவதெல்லாம்!

உன் நினைவினில் திளைப்பதால்தான்!
----------------------------------------


1 comment:

  1. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete