சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
புள்ளியாய்
கோலமாய்
கிறுக்களாய்
கதையாய்
கவிதையாய்
காவியமாய்
எழுதிக் கொண்டிருக்கும்
பேனா அறிவதில்லை..
எந்த புள்ளி
தனது கடைசி புள்ளி என்று...
No comments:
Post a Comment