சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
எதெற்கெடுத்தாலும்
கோபப்படும்
வாப்பாமார்கள்
இப்போதெல்லாம்
பொறுமையாக இருப்பதின்
காரணமெல்லாம்
தன் கோபத்தால் தான் இழந்தவைகள்
நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!
No comments:
Post a Comment