Wednesday 6 October 2021

வாப்பமார்கள்..!

 எதெற்கெடுத்தாலும்

கோபப்படும்

வாப்பாமார்கள்

இப்போதெல்லாம்

பொறுமையாக இருப்பதின்

காரணமெல்லாம்

தன் கோபத்தால் தான் இழந்தவைகள்

நினைவிற்கு வந்துப் போவதால்தான்..!

No comments:

Post a Comment