Friday 23 November 2012

தானாக......

தானாக-
கிடைத்தால்-
அது-
மரியாதை!

நாமாக-
கேட்டு-
பெற்றால்-
அது-
பிச்சை!

9 comments:

  1. Replies
    1. sako!

      udanadi varavirkku mikka nantri-
      anne!

      Delete
  2. ம்ம்ம்ம் உண்மையிலும் உண்மை

    ReplyDelete
  3. தானாக கனிந்தால் இனிமை..
    தடியால் அடித்து பழுத்தால் வெம்பல்....

    ReplyDelete
  4. உங்கள் கவிதையும், மகேந்திரன் கவிதையும் ரசிக்க வைத்தது!

    ReplyDelete
  5. தானாகவே கிடைக்கட்டும்.

    ReplyDelete
  6. ஏனோ இலங்கை அரசாங்கத்தின் ஞாபகம் வந்தது.சிரித்துவிட்டேன் !

    ReplyDelete