Thursday 25 April 2013

மூன்றெழுத்து...!!

உயிர் என்ற-
மூன்றெழுத்தை-
சிந்திக்கையில்!

பதில் முடிந்தது-
இறைவன் என்ற-
நான்கெழுத்தில்!

2 comments:

  1. அவ்வளவு தான்...

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல பதில் சகோ.
    உங்கள் வேகத்திற்கு என்னால் இங்குவந்து ஒவ்வொன்றுக்கும் கருத்து பகிர முடியவில்லை...:(

    மின்னல்வேகத்தில் கற்பனை, இங்கு பதிவு... திறமையை போற்றுகிறேன்.
    தொடருங்கள். ஓடிஓடியாகிலும் தொடரமுயல்கிறேன்...:)

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete