Saturday 20 April 2013

அடியே...!அடியே...!!

    நீ-
போகும் பாதையில்-
என்னை-
வராதே !-என்று
சொல்லிடு!

இல்லைஎன்றால்-
யாரிடமாவது-
சொல்லியாவது-
விடு!


இப்படி-
"கூர்ந்து "பார்க்காதே!

என்னை-
"கூறு "போடாதே..!!

3 comments:

  1. கூர்ந்து பார்க்காதே
    கூறு போடாதே... அழகிய வதை.

    ReplyDelete
  2. கூர்ந்து பார்த்து கூறு போட்டவள் யாரோ?

    ReplyDelete
  3. ஓஹோ...! நல்லது நடக்கட்டும்...

    ReplyDelete