Tuesday 23 April 2013

தீட்டு...!?

பார்த்தால்-
தீட்டு!

தொட்டால்-
தீட்டு!

இப்படியெல்லாம்-
பார்ப்பவனே!

சிந்தித்தால்-
வந்திடும்-
உன் மன -
கண்ணுக்கு முன்னே!

உன் தட்டில்-
சாதம்-
வந்திருக்கு-
ஆயிரம் கைகள்-
பட்டு!

உண்மை -
இப்படி இருக்க-
உனக்கென்ன-
"தீண்டாமை"-எனும்
தெனாவட்டு!?

2 comments: