Thursday 4 April 2013

சிமிட்டி".....!!

கண்களை-
சிமிட்டி விட்டு-
நீயோ!
சென்றாய்!

என்னை-
ஏனடி!?-
கண்ணை கட்டி-
காட்டில் விட்டாய்...!!!

4 comments:

  1. அதானே...! இப்படியா செய்வது...?

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே!

    கண்ணை க(கா)ட்டிய கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete