Wednesday 2 October 2013

தொடுவானம்...!!

கடலுக்கு-
தடுப்பாக-
தெரியும்-
தொடுவானம்!

நெருங்க-
நெருங்க-
அது-
வழி விடும்!

வாழ்வில்-
இன்னல்களும்-
அதுபோலவே!

எதிர்கொண்டால்-
திரும்பி செல்லும்-
வந்தவழியே!

3 comments: