Sunday 11 March 2018

கவிதையாவதற்குள்...

"அம்மா"எனும் வார்த்தையில் கவிதையெழுத முற்படுகையில் ,சிந்தனைகள் வார்த்தையாவதற்குள்,கண்கள் தத்தளிக்க தொடங்கி விடுகிறது."

2 comments:

  1. உண்மையான ஒரு மகனுக்கு இப்படித்தான் உணர்வுகள் இருக்கும்!

    ReplyDelete
  2. நன்றி தாயே ..

    ReplyDelete