Thursday 15 March 2018

மண்..!

"மண்ணை மலாடாக்கி விட்டு பயிரு விளைய முடியாமல் செய்து விட்டு,     வளர்ச்சியெனும் மயிரை வைத்து என்ன
 செய்ய போகிறீர்கள்..!?" 
                  &
"தன் தாயை காப்பாற்றுபவனை சமூக விரோதியென சொல்வது போன்றுள்ளது .தன் மண்ணை காப்பாற்ற போராடுபவனை ,தேசத்துரோகியென சொல்வது."!
                     &

தவிச்ச வாயிக்கு தண்ணீர் கொடுப்பதை தர்மமாக நினைப்பது தான் தமிழர் பண்பாடு .அத்தமிழர்களின் மண்ணை பாழாக்குவெதென்பது வெட்கக்கேடு.!"

No comments:

Post a Comment