Tuesday 13 March 2018

வாடாதிருக்க தான்..

பூக்கள் வாடிடாமல் இருப்பதற்காக 
பூக்களின் மீது தெளிக்கும்
தண்ணீரைப் போல தான்
என் மனம் வறண்டுப்போகாதிருக்க 
உன் நினைவுகளை
கவிதைகளாக்கி கொள்கிறேன் !"


No comments:

Post a Comment