Wednesday 21 March 2018

சந்நிதானம்..

பிறரது கண்ணீரே
உங்களது உள்ளத்தை 
சுட்டிடாத போது
நீங்கள் செய்யும்
பிரார்த்தனைகளா
இறைவனின் சந்நிதானத்தை
தொட்டு விட போகுது.!?




2 comments:

  1. ஆஹா! அருமை நண்பரே.

    சொல்ல வந்ததை நறுக்கென்று கனக்கச்சிதமாக சொல்லி புரியவைத்துள்ளீர்.

    மதங்கெளுனும் மாய வலைகளில் சிக்கி தவிக்கும் அப்பாவிகள் விழித்துக் கொள்வார்களாக!

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    வாழ்வோம் தமிழுக்காக!

    ReplyDelete