Saturday 10 November 2012

நம்புகிறேன்...!!

நான்-
நம்பவில்லை-
அப்பொழுது!

"தென்னை மரத்தில்-
தேள் கொட்டினால்-
பனை மரத்தில்-
"நெரி" கெட்டுமாம்"-என
சொல்லும்போது!

நம்பாமல்-
இருக்க முடியவில்லை-
நான்-
இப்பொழுது!

என்னவளே!
நீ!
பின்னிய சடையில்-
நான்-
பித்து பிடித்து-
அலைகிறேனே-
இப்பொழுது...!!

19 comments:

  1. ஐயையோ இப்போ நீங்களுமா பித்துப் பிடித்து அலைகிறீங்க......
    ரசித்தேன்

    ReplyDelete
  2. எப்படி மகேன்? அப்படின்னா கூந்தலை அவிழ்த்து விட்டால் (ஃப்ரீ ஹேர்)பித்து சரியாகிவிடுமா?கவிதை உணர்வு அருமை...

    தங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. aathiraa!
      ungal varavirkkum -
      karuthirkkum mikka nantri!

      Delete
  3. அதுதானே வாழ்க்கை

    ReplyDelete
  4. புதுமையான கற்பனை !

    ReplyDelete
  5. சீனிக்கும் காதல்...அருமை.சீனி சுகம்தானே.நானும் வந்திட்டேன்.இனிக் கவிதைகளொடு சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. hemaa !

      neenga vanthamaikku mika mika nantri!

      Delete
  6. கவிதை மிக அருமை.

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. அருமை. அவள் பின்னிய சடை... உங்களுக்குப் பிடிக்க வைத்தது பித்து.. நல்ல சிந்தனை. வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete